கல்வராயன் மலை: 2,400 லி. கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 8 பேரல்களில் இருந்த 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. கொடமாத்தி கிராமத்தில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

Related posts

கேரளாவில் 3 நாட்கள் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அமிர்தசரஸ் – டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹேப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து

சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல்