கல்குவாரி உரிமையாளர்கள் 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

சென்னை: கல்குவாரி உரிமையாளர்கள் 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கடந்த 26ம் தேதி முதல் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Related posts

வயல்களில் கோடை மழையை நம்பி ஆட்டுக்கிடை போட்ட விவசாய குடும்பத்தினர்

உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசுகிறார்: கே.பி.முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகம்