Latest செய்திகள் தமிழகம் கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தது விழுப்புரம் நீதிமன்றம் SureshPublished: July 19, 2023, 12:55 pm Last Updated on July 19, 2023, 12:57 pm0234 views விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. குற்றப்பத்திரிகை நகல் மீது ஆட்சேபனை தெரிவிக்க மாணவி தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.