கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தது விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. குற்றப்பத்திரிகை நகல் மீது ஆட்சேபனை தெரிவிக்க மாணவி தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு