ஈரானில் உள்ள புரட்சிப்படையின் இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்..!!

ஈரான்: ஈரானில் உள்ள புரட்சிப்படையின் இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஜெய்ஷ் அல் அடெல் பயங்கரவாத குழுவை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்துள்ளது. ஈரானில் உள்ள ஷம்ஷேர் சரவன் பகுதியில் ராக்கெட்டுகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஈரான் நடத்திய தாக்குதலில் 2பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய தடை..!!

அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் ரத்து.! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி