விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்: போலீசாருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என போலீசாருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறை விசாரணையில் உயர்நீதிமன்றமும் தலையிடுவது இல்லை என ஐகோர்ட் கூறியுள்ளது. சேலத்தை சேர்ந்த ரஜினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணைக்கு அழைக்கப்படுவோர் துன்புறுத்தப்பட்டதாக கவனத்துக்கு வந்தால் கோர்ட் கண்மூடிக் கொண்டிருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்