பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரிநீர் திறப்பு 50 கன அடியில் இருந்து 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்