11ம் தேதி இந்தியா – வங்கதேச எல்லை மாநாடு

புதுடெல்லி: இந்தியா -வங்கதேச நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளின் 53வது வருடாந்திர எல்லை மாநாடு 11ம் தேதி தொடங்குகிறது. டெல்லியில் 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் எல்லை தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். மாநாட்டில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட வங்கதேச எல்லைப்படை பிரதிநிதிகள் குழுவினர் சனிக்கிழமை டெல்லி வருகின்றனர்.

Related posts

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை

நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு!!