சென்னை உள்ளிட்ட மாநகராட்சியில் வார்டுகள் அதிகரிப்பு: அமைச்சர் நேரு தகவல்

சென்னை: மாநகராட்சிகளின் வார்டுகள் அதிகரிப்பது பற்றி கமிட்டி அமைத்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என அமைச்சர் நேரு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி வார்டுகள் அதிகரிப்பு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Related posts

சாலையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்: மன்னிப்பு கேட்டு வீடியோ

மே-10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் மலேசியா தப்ப முயன்ற குற்றவாளி சிக்கினார்