என்று வனத்துறை விளக்கமளித்துள்ளனர். 3 வன கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரிப்புத் துறையின் 2 மருத்துவர்கள் மூலம் இன்று உடற்கூறாய்வு நடைபெற உள்ளது, புலிகளின் உடல்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.