வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஜன.6, 7ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஜன.7ல் நடைபெற இருந்த டி.ஆர்.பி. தேர்வை ஒத்திவைத்தது போல இந்த தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தல்.

Related posts

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது: ரயில்வே அமைச்சர் பதிவு

எந்த தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு