ஒவ்வொரு தனி மனிதர்களின் பிரச்சனைகளை தீர்க்க பார்த்து பார்த்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றித் தர பாடுபடுகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.