சென்னை: சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி பதவி வகித்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018 பிப்.28 முதல் 2020 அக்.29 வரை தருமபுரி ஆட்சியராக மலர்விழி பணியாற்றினார்.