திருச்சியில் இருந்து செல்லும் ஹவுரா விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்: ரயில்வே எஸ்.பி பேட்டி

சென்னை: திருச்சியில் இருந்து செல்லும் ஹவுரா விரைவு ரயில் வழித்தடம் மாற்றம் செய்துள்ளனர். திருச்சியில் இருந்து விஜயநகர் வழியாக ஹவுரா செல்லும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவர்கள் பாலாசோர் மற்றும் கட்டாக் செல்வதாக ஒன்றிய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் பொருட்டு எய்ம்ஸ் மருத்துவர்கள் பயணம் செய்துள்ளனர்.

Related posts

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்பு நகைகள் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல்..!!

தமிழகத்தில் தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!