தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து

சென்னை: தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் ரயில்களும் ரத்து செய்யபட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி குமரி சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!!

டெல்லியில் கடும் வெயில்: 3மணி நேரம் ஓய்வு வழங்க ஆணை