அந்தியூர் அருகே அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்துவருகிறது. பூதப்பாடி, சிங்கம்பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, குருவரெட்டியூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது.

Related posts

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி