தமிழ்நாட்டில் 5 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம்


சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்குவங்கம், ஒடிசா, பீகார், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். தமிழ்நாட்டில் ஏப்.30, மே 1, 2, 3 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை!

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்