குட்கா விற்றவருக்கு ஜாமின்: பள்ளிக்கு கழிவறை கட்டித்தர ஐகோர்ட் கிளை நிபந்தனை

மதுரை: குட்கா விற்பனை செய்த லலித்குமார் என்பவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சிரமேல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் செலவில் கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும் என நிபந்தை விதிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விழா கொடியேற்றம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர மீன்கடைகள் அகற்றம்: திருவள்ளூர் நகராட்சி நடவடிக்கை

பள்ளிப்பட்டு அருகே காட்டுப் பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி