விதிகளை மதிக்காத நிறுவனங்களை அனுமதிக்க முடியாது: பசுமை தீர்ப்பாயம்


சென்னை: அமோனியம் வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி செயல்பட அனுமதிக்க முடியாது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி அளித்துள்ளது. எண்ணூர் பகுதியில் கோரமண்டல் தொழிற்சாலை அமோனியம் வாயுக்கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு