அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தவர் கைது..!!

தஞ்சை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கி ரூ.58,000 மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

சொல்லிட்டாங்க…

சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்பு