Latest செய்திகள் தமிழகம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தவர் கைது..!! LavanyaPublished: June 2, 2023, 10:37 am Last Updated on June 2, 2023, 10:44 am0105 views தஞ்சை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கி ரூ.58,000 மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.