ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை: ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!