ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றியதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு..!!

சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றியதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதில் அரசியல் பார்க்க தேவையில்லை; இது தமிழ்நாட்டின் பொது பிரச்சனை, அரசியல் கட்சிகளின் பிரச்சனை இல்லை என்று அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உதகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related posts

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்: அரசிதழ் வெளியீடு.!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

பர்கூர் அருகே சென்டர் மீடியனில் மினி வேன் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்