“இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய அரசு கொடுத்ததில்லை”: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய அரசு கொடுத்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியிலும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போதும், கேட்ட நிதியை கொடுத்ததில்லை. ஒன்றிய அரசில் திமுக அங்கம் வகித்த போதும், கேட்ட நிவாரண நிதி கிடைக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியைவிட குறைந்த அளவு நிதியையே ஒன்றிய அரசு அளிக்கும் என கூறினார்.

Related posts

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபம்: மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா

கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறை விசாரணை