தோட்டத்தின் முன்பு காரை நிறுத்திவிட்டு சென்ற ரமேஷ்குமார் திரும்பிவந்து பார்க்கும் போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளார். மேலும் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் வைத்திருந்த ரூ.7.30 லட்சம் பணம் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் அளித்த புகாரை அடுத்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.