மாணவிகள் தந்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது: ஐகோர்ட்

சென்னை: மாணவிகள் தந்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புகார் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. நீதிபதி கண்ணன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts

டி-20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவு அணி தகுதி

இன்று உலக கொழுப்பு கல்லீரல் நோய் தினம்; கொழுப்பு கல்லீரல் நோய் தாக்கம் அதிகரிப்பு: குணப்படுத்த செய்ய வேண்டியது என்ன?.. டாக்டர்கள் விளக்கம்

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு