திருவாரூர்: கந்துவட்டி கொடுமையால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளித்தார். கொராடாச்சேரி காவலக்குடியைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பவர் தீக்குளித்தார்.
திருவாரூர்: கந்துவட்டி கொடுமையால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளித்தார். கொராடாச்சேரி காவலக்குடியைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பவர் தீக்குளித்தார்.