தொழில்நுட்ப கோளாறு தெலங்கானாவில் விமானம் தரையிறக்கம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானம், இன்று காலை 6.15 மணியளவில் தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 137 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதாகவும் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்