பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முதல்நாள் விசாரணை நிறைவு!

திருநெல்வேலி: பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முதல்நாள் விசாரணை நிறைவுபெற்றது. பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும், முதல்நாள் விசாரணையில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் அம்பாசமுத்திரம் எஸ்.ஐ. மகாலட்சுமி, எழுத்தர் வின்சென்ட் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

Related posts

செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என கேட்டதால் ஆத்திரம் அண்ணன் மகனை வெட்டி கொன்ற சித்தப்பா: திருக்கழுக்குன்றம் அருகே பரபரபப்பு

6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866 வேட்பாளர்களில் 338 பேர் கோடீஸ்வரர்கள்: முதல் இடத்தில் பாஜ வேட்பாளர்

ஆட்டோவில் பெண் தவறவிட்ட 12 சவரனை அபகரித்த டிரைவர் சிக்கினார்: குடும்ப வறுமையால் திருப்பி தரவில்லை என வாக்குமூலம்