பட்டாசு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடலை வாங்க மறுப்பு..!!

சிவகாசி: பட்டாசு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். 10 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி, பேச்சியம்மாள் ஆகியோரது உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் கோரிக்கை வைத்தனர்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்