யானை தாக்கி விவசாயி பலி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை , தளி அருகே மாடக்கல் ஊராட்சி மூகண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்தலிங்கப்பா (65) . இவர்,நேற்று கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ள உலிபண்டா வனப்பகுதி, சம்பிகே மரதொட்டி அருகே உள்ள தனியார் கிரானைட் குவாரி பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, கர்நாட வனப்பகுதியிலிருந்து திடீரென வந்த ஒற்றை யானைஅவரை தும்பிக்கையால் தாக்கி வீசியது. இதில், சித்தலிங்கப்பா உயிரிழந்தார்.

Related posts

ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த தாயை கொன்ற தெலுங்கு தேசம் நிர்வாகி: ஆந்திராவில் பரபரப்பு

ஆன்லைன் சூதாட்டம் நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை