மதுரை ஆணையராக இருந்தபோது நடந்த போலி பாஸ்போர்ட் முறைகேடு: டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை

மதுரை: மதுரை ஆணையராக இருந்தபோது நடந்த போலி பாஸ்போர்ட் முறைகேடு குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார் எழுந்துள்ளது. வாராகி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்