சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டு சிறை விதிப்பு

திருச்சி: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரூ.100 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001ல் தொடரப்பட்ட வழக்கில் ஜானகிராமன், வசந்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Related posts

மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு: அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை