10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் தவறானது: சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம்

சென்னை: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் தவறானது என நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தேர்வு முடிவு நாளை வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Related posts

இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பில் 492 மார்க் பெற்ற மாணவியின் குடிசை வீட்டிற்கு 5 நாளில் இலவச மின் இணைப்பு: முதல்வருக்கு குடும்பத்தினர் நன்றி

கடலூரில் ஓடும் அரசு பேருந்தில் நெஞ்சுவலியில் துடிதுடித்த கண்டக்டர்: பயணிகளுடன் மருத்துவமனைக்கே டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றும் உயிரிழந்த பரிதாபம்