எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்ணுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்ணுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “எவரெஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல. தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியை தொடங்கியிருந்தார் விருதுநகரை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி. தமிழ்நாட்டிலிருந்து முதல் | பெண்மணியாக வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பி, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள்; அவரது சாதனை பயணங்களுக்கு அரசு என்றும் துணை நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமல்: தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்க வழிகாட்டுதலை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

சிக்கிமில் மீண்டும் எஸ்கேஎம் கட்சி ஆட்சி அமைக்கிறது