Latest செய்திகள் தமிழகம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!! Kalaivani SaravananPublished: April 8, 2024, 9:33 am Last Updated on April 8, 2024, 9:45 am066 views ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை உயிருக்கு போராடி வருகிறது. உடல்நலம் இன்றி நிலத்தில் படுத்துள்ளது. நிகழ்விடத்திற்கு வனத்துறை விரைந்துள்ளது.