ஈரோட்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு..!!

ஈரோடு: ஈரோட்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அன்னை சத்யா நகர், மல்லிகை நகர் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிப்புக்குள்ளான இடங்களில் அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தனர்.

Related posts

ரயில் விபத்தில் இறந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

மண்டபம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத 100 பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு