ஈரோடு: ஈரோட்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அன்னை சத்யா நகர், மல்லிகை நகர் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிப்புக்குள்ளான இடங்களில் அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தனர்.