ஈரோடு: வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அரசண்ணாமலை பகுதியில் அடையாளம் தெரியாத வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழி, ஆடு, கால்நடைகளை வேட்டையாடி வரும் அடையாளம் தெரியாத வனவிலங்கை பிடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

Related posts

சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்: பயணிகள் பெரும் தவிப்பு

மதுரவாயலில் குப்பை சேகரிக்கும் தானியங்கி வாகனம் ஆளில்லாமல் ஓடியதில் அடுத்து அடுத்து 2 வாகனங்களில் மோதி விபத்து

15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!