ஈரோடு: குடியிருப்புகள் அருகே மின் மயானம் அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என புகார் எழுந்துள்ளது. நம்பியூர் காமராஜ் நகரில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேரூராட்சி அலுவலகம் முன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.