ஈரோடு பவானிசாகர் அணையில் சாய கழிவுநீர் கலப்பதைக் கண்டித்து விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டம்..!!

ஈரோடு: பவானிசாகர் அணையில் சாய கழிவுநீர் கலப்பதைக் கண்டித்து விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்

சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு