சென்னை: சென்னை எர்ணாவூர் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.