ஈபிஎஸ்-ஓபிஎஸ் விரைவில் ஒற்றுமையாகிவிடுவர்: மதுரையில் பாஜகவின் வி.பி.துரைசாமி பேட்டி

மதுரை: ஈபிஎஸ்-ஓபிஎஸ் விரைவில் ஒற்றுமையாகிவிடுவர் என பாஜகவின் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த வி.பி.துரைசாமி, பிற கட்சி விஷயங்களில் பாஜக தலையிடுவதில்லை; அதிமுகவுடன் கூட்டணியாக உள்ளோம் என தெரிவித்தார்.

Related posts

பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வடகொரியா ஏவுகணை சோதனை