பாலூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் நிறுத்தம் 500க்கும் மேற்பட்ட பணிகள் அவதி

காஞ்சிபுரம்: பாலூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் நிறுத்தம் 500க்கும் மேற்பட்ட பணிகள் அவதி படுகின்றன. வயர் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு