தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் தொடர்பாக ஐகோர்ட் கிளையில் காவல்துறை அறிக்கை தாக்கல்

மதுரை: தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் தொடர்பாக ஐகோர்ட் கிளையில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலின்போது 4,349 வழக்குகளும் 2021 தேர்தலில் 8,655 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019இல் 1,733 வழக்குகளிலும் 2021இல் 1,414 வழக்குகளிலும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காவல்துறை அறிக்கையை பதிவு செய்த நீதிபதி உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு