வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியானவர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கு பிறகு உரியவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து 2 பஸ்கள் மோதி மருத்துவர் உள்பட 4 பேர் பலி: 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பொது விநியோகத் திட்டப் பொருட்களை நகர்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவான அறிவுரை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல்