மக்களவைத் தேர்தல் நடைமுறையைக் காண 23 நாடுகளின் அதிகாரிகள் இந்தியா வருகை

டெல்லி : மக்களவைத் தேர்தல் நடைமுறையைக் காண 23 நாடுகளைச்சேர்ந்த 75 அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை புரிய உள்ளனர். ஆஸ்திரேலியா, ரஷ்யா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் தேர்தல் நடைமுறையை பார்வையிடுகின்றனர். இந்தியாவில் வாக்குப்பதிவு நடப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வெளிநாட்டு பிரதிநிதிகள் காண உள்ளனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்