தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒத்துழைப்பு அளித்த வாக்காளர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் நன்றி கூறினார்.

Related posts

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது!