சென்னை: தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து சந்தேகங்கள், உதவிகள், புகார்களை பொதுமக்கள் தரலாம் என்றும் அறிவித்தது. சென்னை மாநகராட்சியின் உதவி எண் 1913யையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.