சிவகங்கை: எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று கேட்டாலே தலை சுற்றுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
சிவகங்கை: எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று கேட்டாலே தலை சுற்றுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.