விசிக தலைவர் திருமாவளவனின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் உடல்நலம் குறித்து எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் கேட்டறிந்தார்.காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெறும் திருமாவளவனிடம் இபிஎஸ் தொலைபேசியில் பேசினார். காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருமாவளவன் சிகிச்சை பெறுகிறார்.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்