எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவரது குடும்பம் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிட்டதாக ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவரது குடும்பம் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிட்டதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரபட்டுள்ளது. காவிரியில் நீர் எடுக்க எடப்பாடி குடும்பம் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாரணையை ரத்து செய்யக் கோரி சேலத்தை சேந்த செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Related posts

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?

ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த ரகு, பொம்மி உள்பட 5 யானைக்கு கும்கி பயிற்சி

குமரி கடற்கரையில் பாம்பு குவியலா?