சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்குள் இருப்பதாகவே உணர்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன் எனவும் கூறினார்.